பள்ளி படிப்பை முடித்து இன்னும் கல்லூரியில் சேர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மே மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட சேர்க்கை ஜூன் மாதத்தில் கலந்தாய்வு மூலம் நடைபெற்று முடித்தது.
மேலும் உயர்கல்வியில் அதிகமானவர்கள் சேருவதை உறுதி செய்ய, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சுமார் 15,000 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு கல்லூரி சேர முடியாமல் போன மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பை இதன்மூலம் உயர்கல்வித்துறை வழங்கியுள்ளது.
அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க https://www.tngasa.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, எந்தெந்த பாடப்பிரிவுகளில் இன்னும் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2025.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…