உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவருடைய கணவனிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர் மறந்து போய் வாங்காமல் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. உடனே அப்பெண் பெற்றோர்களிடம் ஃபோன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர்கள் வந்தவுடன் இரு வீட்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் கணவரையும் மாமனாரையும் பெண் வீட்டார் சரமாக தாக்கியுள்ளனர்.
இதோடு முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றுள்ளது. பஞ்சாயத்திலும் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அடிபோட்டு தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் சமோசாக்காக ஒரு குடும்பமே சண்டை போடுது என்று கிண்டலாக பேசி வருகிறார்கள்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…