கடலூர் திருவந்திபுரம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று கூறுகிறார் பாமக தலைவர் அன்புமணி. உழைப்பவர்களுக்கு தான் அந்த காசியின் அருமை தெரியும். விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்ற 12ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அன்று உங்கள் செல்போனை பார்த்துக்கொண்டே இருங்கள்.
அதில் பணம் வந்துவிடும். அன்புமணி ராமதாஸ் மகளிர் உரிமை தொகையை பிச்சை காசு ஆயிரம் ரூபாய் என்று கூறி வருகிறார். அந்த ஆயிரம் ரூபாய் கிடைப்பது எவ்வளவு கடினம் என்று உழைக்கின்ற மக்களுக்கு தான் தெரியும். அந்த காசுக்காக தான் தற்போது தந்தையும் மகனும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கட்சிக்கு கொள்கை கிடையாது, இட ஒதுக்கீடு கிடையாது, பணம் ஒதுக்கீடு தான் நடக்கிறது என்று அமைச்சர் பேசியுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…