தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டது. அதே சமயம் தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இதனிடையே நேற்று கரூர் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது விஜய்க்கு எதிராக நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யும் நிலை வந்தால் விஜய் கைது செய்யப்படுவார் என்றும் அனாவசியமாக யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…