இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய காலத்து இளம் தலைமுறையினர் எந்த விஷயத்தையும் சாதாரணமாக கையாளுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அலட்சியப் போக்கு என்பதும் அதிகமாகவே உள்ளது. தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஒரு பெண் மெட்ரோ ரயில் நிலையத்தில் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு நடந்து செல்கிறார்.
அப்போது எதிரே வேகமாக வரும் ரயிலின் சத்தத்தை கூட அவர் கவனிக்கவில்லை. இதனால் தவறுதலாக ரயில் பாதையில் நேருக்கு நேர் நின்றுவிட்டார். இந்த தருணம் ஒரு நொடி மரண பயத்தை காட்டியது. உடனே அந்தப் பெண்ணின் அருகில் இருந்த ஒரு செக்யூரிட்டி காவலர் மிகுந்த தைரியம் காட்டி சில வினாடிகளில் நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணை மேலே இழுத்தார். இதனால் அவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பினார். ரயில் சில்லாடி தூரத்தில் வந்திருந்தது என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…
தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு ஒரு சிறுபான்மை…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்…