அட கொடுமையே… இடம் பிடித்த தகராறில்… வியாபாரி மீது கொடூரத் தாக்குதல்… ரத்தக் களறியான காய்கறிச் சந்தை… சிசிடிவியில் சிக்கிய நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்…!

Spread the love

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் காய்கறி கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வியாபாரி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட வியாபாரிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கடை வைக்கும் இடம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து வியாபாரியைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த வியாபாரி சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பதிவான சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பிற வியாபாரிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

ஷாக்… தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்களுக்கு… பவர்ஃபுல் பொறுப்பு… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர்…

8 minutes ago

ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…

36 minutes ago

அடச்சீ… சுதந்திர தின ஒத்திகையில் கொடூரம்… 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொதித்தெழுந்த நெட்டிசென்கள்…!

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…

44 minutes ago

ஒரே நிமிஷத்தில் ரூ.60 லட்சம் அபேஸ்.! நம்ப வைத்து ஏமாற்றிய நிலத் தரகர்கள்… ரியல் எஸ்டேட் அதிபருக்குக் காத்திருந்த ஷாக்…!!

கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…

51 minutes ago

அட கொடுமையே… ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிறுவன் தப்பியோட்டம்… உடந்தையாக இருந்த பெற்றோர் அதிரடி கைது…!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…

53 minutes ago