படு பயங்கரம்: பேய் போல திடீரென சீறிப்பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அடுத்தநொடியே சுக்குநூறான வீடுகள்… வெளியான அதிர்ச்சி காட்சி..!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில்  தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட காற்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளார். கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் மண்ணில் புதையுண்டுள்ளார்கள்.மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  இதனிஆயடுத்து காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற பேரிடர் மீட்புக் குழுக்களை சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 10-12 பேர் புதைந்திருக்கலாம் என்றும், 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கிராமவாசிகள் கூறுகிறார்கள்.  இந்நிலையில் இந்த காட்டாற்று வெள்ளம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

13 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

21 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

23 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

29 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

50 minutes ago