உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட காற்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளார். கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் மண்ணில் புதையுண்டுள்ளார்கள்.மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனிஆயடுத்து காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற பேரிடர் மீட்புக் குழுக்களை சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 10-12 பேர் புதைந்திருக்கலாம் என்றும், 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கிராமவாசிகள் கூறுகிறார்கள். இந்நிலையில் இந்த காட்டாற்று வெள்ளம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…