“வேணாம்டா என் மனைவியை விட்டுரு”… எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓனர் மனைவியுடன் உல்லாசமாக இருந்த தொழிலாளி.. இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த குணால் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். விவேக் என்பவர் அந்த நிறுவனத்தின் முதலாளியாக இருந்து வந்த நிலையில் குணாலூக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளரான விவேக்கின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவேக் பலமுறை கண்டித்த நிலையிலும் குணால் விவேக்கின் மனைவி உடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான வாஷிம் என்பவர் மூலமாக குணாளை தீர்த்து கட்டுவதற்கு திட்டம் தீட்டிய விவேக் குணாளை தனியாக அழைத்துச் சென்று வாசிம் கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விவேக் மற்றும் வாசிம் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

25 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

31 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

35 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

56 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

59 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago