நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படங்கள்தான். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் மாலுக்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவாகும். சினிமாவுக்கு டிக்கெட் மட்டுமல்ல பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கான கட்டணமும் அதிகம் தான். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்களின் விலை வரியில்லாமல் அதிகபட்சமாக 200 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.
எனினும் 75 அல்லது அதற்கு குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு இந்த விலை கட்டுப்பாடு கிடையாது. இந்த வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 15 நாட்களுக்குள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்த புதிய விதி பொதுமக்களுக்கு திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு திருநெல்வேலியில் உள்ள பிரியாணிக் கடை ஒன்றின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, பள்ளியின் அறிவியல்…
செம்பூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பூனைகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 40 வயது நபருக்கு, கைது செய்யப்பட்ட 24…
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை வட்டம், இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி…