கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாய் கண் முன்னே நான்கு வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட்டின் தென் பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி மனோஜ் மற்றும் மோனிகா என்ற தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு ரோஷினி என்ற ஏழு வயது மகள் உள்ளார்.
ரோஷினி தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாய் மோனிகாவின் கண்முன்னே சிறுமியை கவ்வி சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் மோனிகா என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சிறுத்தை சென்ற வழியில் சிறுமியை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…
தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…