ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக நடிகர் சிம்பு நடிக்கும் காட் ஆஃப் லவ் என்ற படத்தையும் அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய தயாராக உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையில் நடிகர் ரஜினியிடம் அஸ்வத் மாரிமுத்து ஒரு கதை சொல்லியிருந்தார். அந்த கதை பிடித்திருந்தாலும் அந்த படத்தில் ரஜினி நடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு சொன்ன அதே கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே செய்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படம் கமர்சியல் எண்டர்டெயின்மென்ட் படமாகவும் அயன் படத்தில் இருந்த வைப் இந்த படத்தில் இருக்கும். நிச்சயமாக நடிகர் சூர்யாவுக்கு அயன் படம் போல இந்த படமும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…