ஒரு பெண் ஒருவர் தனது கைக்கு குழந்தையை வைத்துக்கொண்டு போட்டோ கிராப்ட் வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இணையத்தில் பகிரப்படும் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். பொதுவாக கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஏனென்றால் அவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இங்கு ஒரு பெண்மணியின் வீடியோ வைரலாகி வருகின்றது .அதாவது அந்த பெண்மணி போட்டோகிராபர் வேலை செய்து வருகிறார்.
அவர் தனது வேலையை மதிக்கின்றார். அதனால் தனது கைக்குழந்தையை கையில் வைத்தபடியே போட்டோ எடுத்து வேலை செய்து வருகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…