தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிகள் மற்றும் கட்சித் தாவல்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக-விற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் மாற்றுக்கட்சியினரை ஈர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஆரணி தொகுதி பாமக வன்னியர் சங்கச் செயலாளர் ‘பூக்கடை’ ராஜாமணி, அக்கட்சியிலிருந்து விலகித் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் அவர் திமுக-வில் இணைந்தார். அவருடன் முன்னாள் நகரத் தலைவர் வி.எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திமுக-வில் இணைந்தனர். தேர்தல் நெருங்கும் வேளையில், ஆரணி பகுதியில் பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளிலிருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…