BREAKING : கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்… டிஜிபி அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

நெல்லை அருகே கவின் ஆணவக் கொலை வழக்கு சி.பி.சி.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை, முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பாரபட்சமற்ற விசாரணை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.