இப்போதெல்லாம் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது. பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படும் சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையயில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி மாணவியை அதே கல்லூரியைச் சேர்ந்த ஜூனியர் மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மாலை, குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் கவுடா என்ற மாணவர் மாணவியை கல்லூரியின் கழிப்பறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தோழிகளின் உதவியுடன் தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் கவுடாவை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…