தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வரும் நிலையில், பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் போதிய நிதி இருப்பு இல்லை என்ற காரணத்தைச் சொல்லி, கடன் வழங்க மறுப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளுக்காக நகைக் கடனை நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…