தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் உள்ள தியோஹார் என்ற பிரபல நிறுவனம் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட ஆடம்பர இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. பட்டய கணக்காளராக இருந்து உணவு புதுமையாளராக மாறிய அஞ்சலி ஜெயின் என்பவர் தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர். இவர்களின் தங்க ஸ்வீட் வகைகளில் மிகவும் விலை உயர்ந்த இனிப்பு என்றால் அது ஸ்வர்ண பிரசாதம் தான்.
இந்த இனிப்பு வகையின் ஒரு கிலோ விலை 1,11,000 ரூபாய் ஆகும். ஆயுர்வேதத்தின்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கருதப்படும் தங்க சாம்பலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்வர்ண பஸ்ம் பாரத் (ஒரு கிலோ 85 ஆயிரம்), 24 காரட் முந்திரி கட்லி (ஒரு கிலோ 3500) போன்ற மற்ற விலை உயர்ந்த இனிப்புகளும் விற்பனைக்கு உள்ளன. தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி விலையை கண்டு பலரையும் வியக்க வைத்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…