நடிகை மகாலட்சுமி கல்யாணம் முடிஞ்சு 5 நாள் தானே ஆச்சு…!!! அதுக்குள்ள ஏன் இப்படி பண்றீங்க?… கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!!!

By Begam

Updated on:

சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவதையை கண்டேன் சீரியல் மூலம் இவர் பிரபலமானார்.

   

இந்த தொடரின் ஹீரோவாக நடித்த ஈஸ்வரன்  என்பவரை காதலித்ததாக கூறப்பட்டது. இதைக்கேட்ட ஈஸ்வரன்  மனைவி போலீசில் புகார் அளித்தார்.இவர் அனில் என்பவரை காதலித்து முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.அனால் முதல் தடவை திருமணம் ஆனவர்கள் கொஞ்சுவது போல இவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டகாசங்கள் மக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இவர்களது திருமண செய்தி தமிழ் சினிமாவையே  அதிர  வைத்துள்ளது. இந்த அளவுக்கு இவர்களது  திருமணம் பிரபலமாகும் என்று அவர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் அவர்கள் தங்கள் திருமணம் பற்றிய விளக்கத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.

இவர்கள் ஹனிமூன் காக சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளார்கள். அதில் தங்கியவாறு முதலில் மகாலட்சுமி தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சை கிளப்பினார்.

இப்பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டு ரவீந்தர்  உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். கல்யாணம் ஆகி அஞ்சு நாள் தானே ஆச்சு அதுக்குள்ள ஏன் தாலியை கழட்டிட்டீங்க? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி  வருகின்றனர்.