பிரபல நடிகை கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வசந்தமே வருக’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை கௌதமி.இதைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபு நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற கௌதமி தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தினார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கினார். தனது முதல் கணவரை பிரிந்த கௌதமி நடிகர் கமலஹாசன் உடன் இணைந்து 10 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பிரிந்தனர். கௌதமி தனது மகளின் வருங்காலத்திற்காக இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் கூறியிருந்தார்.
நடிகை கௌதமியின் மகளை நாம் அவ்வளவாக பார்த்தது கிடையாது. அவரையும் சினிமாவில் நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி இறங்கியுள்ளாராம். இந்நிலையில் தற்பொழுது அவர் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…
தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…
சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…
வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…