Categories: சினிமா

ஒரு வேளைக்கு 22 மாத்திரை ; ரோபோ ஷங்கர் பட்ட கஷ்டம்….. முதல்முறையாக ரகசியம் பகிர்ந்த ப்ரியங்கா சங்கர்

Spread the love

சின்னத்திரையில் அறிமுகம் ஆகி வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்த்ரஜாவும் நடிகை ஆவார். பிகில், விருமன் போன்ற படங்களில் நடித்து உச்சத்திற்கு சென்றார். திடீரென ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டார். அவருக்கு ஏதோ பிரச்சனை என இஷடத்துக்கு பேச அராம்பித்து விட்டார்கள்.

Indraja shankar marriage

அதேசமயம் அவர் மகள் இந்த்ரஜாவுக்கு தாய் மாமனுடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்தது. அவ்வளவுதான் ரோபோ சங்கர் இறக்கும் தருவாயில் உள்ளார், அதனால் தான் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நிச்சயம் ஆகிறது என சொன்னார்கள். இந்தநிலையில் இந்த்ரஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

இதுகுறித்து தற்போது சில விஷயங்களை பேசியுள்ளார் ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா. அவர் கூறுகையில், சங்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உண்மைதான். ஆனால் அதற்காக மகளுக்கு திருமணம் செய்யவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பே நாங்கள் இதுகுறித்து முடிவு செய்துவிட்டோம். அதற்குள் இவருக்கு உடல்நிலை இப்படி ஆகிவிட்டது.

Priyanka shankar about robo shankar health

இதற்காக நாங்கள் திருமணம் நிச்சயித்திருந்தால் அப்போதே திருமணம் நடந்திருக்கும். சங்கர் வந்து தாலி எடுத்து திருமணம் நடத்தி வைப்பார் என நாங்கள் நம்பினோம். அதேபோல் திருமணம் நடந்தது. சங்கர் ஒரு வேளைக்கு 22 மாத்திரைகள் சாப்பிடுவார், அவ்வளவு கஷ்டமாக இருக்கும். அவர் குடிக்கும் கஷாயத்தை நான் காய்ச்சிம்போது அது அவ்வளவு கசப்பான வாடை கொடுக்கும். ஆனால் அதை முகம் சுளிக்காமல் பருகுவார்.

ஆண்டவன் அருளால் அவர் குணமாகி விட்டார், தயவு செய்து யாரும் தவறாக பேசாதீர்கள். அவரவர் கஷ்டம் அவருக்குத்தான் தெரியும். கண்டபடி எழுதாதீர்கள். அவரை பற்றி அவதூறாக பலர் வீடியோ போட்டனர், அப்போது கூட அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார் ரோபோ சங்கர் மனைவி ப்ரியங்கா.

Deepika

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago