வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி எங்கே உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக துபாயில் வாழும் இந்திய பெண் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் பெங்களூரில் மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்த போது தான் உண்மையான மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இன்று துபாயில் அதிக சம்பளம் பெற்றாலும் அந்த சுகம் இல்லை. நல்ல வேலை, உயர்ந்த சம்பளம் இருந்தும் மனநிறைவு இல்லாத வாழ்க்கை தான் வெளிநாட்டில் இருக்கிறது.
இந்திய தொழில் முனைவோர் சீமா புரோகித் தனது முதல் சம்பளத்தை நினைவுகூர்ந்து, அந்தப் 18000 ரூபாயில் பிஜி வாடகை, ஸ்ட்ரிட் ஷாப்பிங், கேண்டின் உணவு மற்றும் வார இறுதி கிளப் எல்லாம் செய்து முடித்து விடுவேன். அதுமட்டுமல்லாமல் சேமிப்பதற்கும் பணம் இருந்தது. அப்போது நான் உலகிலேயே மிகவும் சந்தோஷமான பெண்ணாக இருந்தேன். வாழ்க்கையில் அதிக சம்பளம், நல்ல வாய்ப்புகள் வேண்டுமென்று ஓட்டத்தில் இறங்கிய பிறகு அந்த அந்த அமைதியே மாறிப் போய்விட்டது என்று மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…