Categories: சினிமா

நான் கொடுக்கும் ஒரே அட்வைஸ் இதுதான்… மகன் யுவனுக்கு இளையராஜா சொன்ன பதில்!

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது.

இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து அவரது வாரிசுகள் மூன்று பேருமே இசைத்துறைக்கு வந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியவர் என யுவன் ஷங்கர் ராஜாவை சொல்லலாம். யுவனுக்காக அவரது பல பாடல்களை இளையராஜா பாடியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஒருமுறை யுவன் ஷங்கர் ராஜா ஒரு மேடையில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு இசையமைப்பாளராக எனக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் என்று கேட்டபோது இளையராஜா “முடிந்தளவுக்கு எலக்ட்ரானிக் இசைக் கருவிகளை தவிர்த்துவிட்டு இசைக் கலைஞர்களை வைத்து பாடல்களை உருவாக்கு. ஏனென்றால் art என்பது கலைஞர்கள் perform பண்ணினால்தான் வரும்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஒரே ஒரு முதலீடு… மாதம் ₹9,250 பென்ஷன்”… தபால் நிலையத்தின் ‘மேஜிக்’ ஸ்கீம்… சீனியர் சிட்டிசன்களுக்கு வரப்பிரசாத திட்டம்…!!!

உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதேசமயம் மாதம் ஒரு நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என விரும்பினால், தபால்…

49 seconds ago

கத்தி வேண்டாம் ஒரு டம்ளர் போதும்..! மாம்பழத்தை 5 வினாடியில் உரிக்க சூப்பர் ஐடியா… நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

மாம்பழ சீசனில் பலருக்கும் மாம்பழத்தை அதன் தோல் நீக்கி, சதைப்பற்று வீணாகாமல் எடுப்பது ஒரு சவாலான காரியமாக இருக்கும். தற்போது…

3 minutes ago

தேர்தல் நேரத்தில் சங்கீதா எடுத்த அதிரடி முடிவு.. பின்னணியில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை?… விவாகரத்து வழக்கில் விஜய்க்கு குட்நியூஸ்.. தவெகவினர் ஹேப்பி…!

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது ஒரு புதிய திருப்பத்தை…

3 minutes ago

“டிரம்பின் ‘செக்’.. ஈரானின் ‘ரிவெஞ்ச்’.. நடுவானில் கார்மேகம்…. ஈரான் 20, அமெரிக்கா 23.. யூ-டர்ன் அடித்த சரக்கு கப்பல்கள்… ஹார்முஸ் முடக்கத்தால் ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்…!

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவு, உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

ஜெயலலிதா கிட்ட அவரு மனைவி வந்து புகார் கொடுத்தாங்க… அது என்ன விஷயம் தெரியுமா..? செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் ‘கேவலமான’ காரணம்.. புட்டுப்புட்டு வைத்த எடப்பாடி..!!

ஈரோடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை "சுயநலம், திமிர் மற்றும் அகங்காரம் பிடித்தவர்" என்று கடுமையாகச்…

8 minutes ago

பட்டம் மட்டும் போதாது!… வங்கியில் செக்யூரிட்டி மேனேஜர்.. ரூ.93,000 சம்பளம்… பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் மெகா அறிவிப்பு…. உடனே விண்ணப்பியுங்கள்…!!!

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் (Security Manager) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

10 minutes ago