அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறீர்களா…? கண்களை பாதுகாக்கும் டிப்ஸ் இதோ…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வேலை கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது. ஏனென்றால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் பலர் கம்ப்யூட்டரில் வேலை செய்து தான் ஆக வேண்டும். ஆனால் இந்த கம்ப்யூட்டரில் இருந்து வரும் வெளிச்சம் நம் கண்ணை பாதிக்கக் கூடியது. அதிலிருந்து வரும் நீல நிற கதிர்களில் இருந்து நம் கண்ணை பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி கம்ப்யூட்டரில் நாள் முழுதும் வேலை பார்ப்பவர்கள் கண்களை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி இனி காண்போம்.

கம்ப்யூட்டரில் நீங்கள் வேலை பார்க்கும் போது அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டும். 20 நிமிட இடைவேளையில் 20 நொடிகள் கம்ப்யூட்டரை பார்க்காமல் வேறு எங்கேயாவது நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கண்களை மூடிக்கொண்டு ஒரு 20 நொடிகள் இருக்கலாம். கணினியில் அதிக நேரம் வேலை பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டுங்கள் இதுவும் மிகவும் நல்லது.

அதேபோல் கணினியில் வேலை பார்க்கும் போது அதிகப்படியான பவர் வெளிச்சத்தை வைத்து வேலை பார்க்காதீர்கள். வெளிச்சத்தை குறைத்து வைத்து பயன்படுத்துங்கள். முடிந்தவரை கம்ப்யூட்டர் கண்ணாடி என்று விற்கப்படுகிறது. இது நீல நிறக்கதிர்களை தடுக்கிறது. அதை வாங்கிக்கொண்டு அணிந்தாலும் கண்கள் பாதிப்படைவதில் இருந்து தடுக்கலாம்.

தொடர்ந்து கம்ப்யூட்டரில் பார்த்து பணி செய்யும்போது கண்கள் அசந்து போகும். அதனால் முகம் கழுவலாம் தண்ணீர் அதிகமாக பருகலாம் அடிக்கடி இரவு நேரங்களிலோ அல்லது ப்போது நேரம் கிடைத்தாலும் ஐஸ் கட்டி வைத்து கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கும்போது அது கண்களின் நரம்புகளில் சற்று தளர்ச்சி அடைய செய்யும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றும்போது கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

admin

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

6 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago