சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னவென்றால் வாலிபர் ஒருவர் ஐஸ்கிரீம்களை கவரில் பேக் செய்து கொண்டு இருக்கிறார் .அவர் குச்சியை கவரில் பேக் செய்து கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்து ருசித்து விட்டு அதன் பிறகு தான் பேக் செய்கிறார்.
Abdul's icecream pic.twitter.com/mUP0dZ2pC6
— Kreately.in (@KreatelyMedia) June 6, 2025
ஒவ்வொரு ஐஸ்கிரீமையும் அவர் பேக் செய்யும் போது அதை ருசித்து பார்த்துவிட்டு தான் பேக் செய்கிறார். இந்த வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஆனால் தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
