BREAKING: தொடங்குகிறேன்… இரவோடு இரவாக அண்ணாமலை அறிவித்தார்…. தமிழக அரசியலில் அடுத்த அதிரடி….!

By Nanthini on ஆனி 26, 2026

Spread the love

தமிழகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ‘We the Leaders’ அமைப்பின் கள நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த புதிய முயற்சியின் முதற்கட்டமாக, ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீவிரப் பணிகளில் இவ்வமைப்பு ஈடுபடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பல்வேறு நற்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இயக்கத்தை மக்கள் எளிதில் அணுகும் வகையிலும், அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், வரும் ஜூலை 1-ஆம் தேதியன்றே ‘We the Leaders’ என்ற புதிய செயலியும் (App) மக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி கொண்டுவரப்படும் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.