ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்த ராவ் மற்றும் சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் கண்டித்ததால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சுகன்யா தன் கணவர் அனுமந்த ராவை பாறாங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்திலேயே சுகன்யா புதைத்துவிட்டார்.
இந்தக் கொலையை நேரில் பார்த்த தனது மகள் அம்ருதாவை, “வெளியே சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன்” என சுகன்யா மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி பயந்து அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட, சுகன்யா தன் மகளையும் கொல்ல முயன்றுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…