சென்னை மாவட்டம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யசீலன். இவரது மனைவி மீனா(40). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சத்தியசீலன் தினமும் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் மீனாவிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இதனை அறிந்த சத்தியசீலன் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சத்தியசீலன் வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு சென்று சந்தோஷமாக வாழலாம் என கூறியுள்ளார். அதனை பொருட்படுத்தாமல் மீனா தொடர்ந்து அருணுடன் பேசி வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் சத்தியசீலனுக்கும் மீனாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சத்தியசீலன் கத்தியால் மீனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…