ஆசையை தூண்டிய கணவர்… வேறோருவரோடு உல்லாசமாக இருந்த மனைவி…. பணத்துக்காக இப்படியா செய்யுறது..?

Spread the love

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 35 பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பணத்தாசையை தூண்டிவிட்டு மனைவியை வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அந்தப் பெண் கணவர் கூறியபடி வேறு ஒரு நபரோடு உல்லாசமாக இருந்துள்ளார். இதனை மறைந்திருந்து கணவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மனைவியை மிரட்டி வந்துள்ளார். மேலும் தகாத வார்த்தையால் திட்டி மனைவியை தாக்கியும் உள்ளார். இந்த நிலையில் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி அவருக்கு தெரிந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரரான சந்திர நாயக் என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பெண்ணின் வீட்டுக்கு வந்து கணவர் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்களை அழித்துள்ளார். அதன் பிறகு சந்திர நாயக் அந்த பெண்ணின் கணவரின் அனுமதியோடு பெண்ணோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் சிலரோடு உறவில் இருக்க வேண்டும் என்று சந்திர நாயக் பெண்ணை கட்டாயப்படுத்திய நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணையில் கட்டிட தொழிலாளியான அந்த பெண்ணின் கணவர் சரியாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு பண தேவை என்பதால் மனைவியை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஆண் நண்பர்களுக்கும் மனைவியை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார். ஆனால் மனைவிக்கு விருப்பமில்லை. என்ற சம்பவம் குறித்து தனக்கு தெரிந்த போலீஸ்காரர்களிடம் அந்த பெண் கூறியபோதுதான் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போலீஸ்காரரும் பெண் மூலம் பணம் சம்பாதித்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போலீசார் சந்திரநாயக் மற்றும் பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

Archana

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago