நீலகிரி மாவட்டம் தவிட்டு மேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மோனிஷாவுடன் காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த நாவல் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்ததும் தனது மனைவிக்கு இது பிடிக்கும் என்று செந்தில் குமாருக்கு எண்ணம் வந்துள்ளது. இதனால் செந்தில்குமார் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி மரத்தில் ஏறி பழங்களை பறித்தார்.
கொஞ்சம் பழங்களை பறித்த பிறகு திடீரென்று நிலை தடுமாறி அவர் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்த பாறை மீது விழுந்ததால் செந்தில்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தன் மனைவி கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மனைவிக்கு ஆசை ஆசையாக பணம் பறிக்கச் சென்று அவர் கண் முன்னே கணவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…