உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கணவன் தேஷ்ராஜ் மற்றும் மனைவி சுஷ்மா ஆகியோரின் சடலங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கங்கை நதிக்கரையோரம் உள்ள புதரில் மனைவியின் அரைநக்ன உடல் கிடந்துள்ளது. அவரது கழுத்தில் துப்பட்டாவால் செய்யப்பட்ட தூக்குக்கயிறு கட்டப்பட்டிருந்தது.
அதே வேளையில், கணவர் தேஷ்ராஜின் உடல் அருகில் இருந்த ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் தன் மனைவியின் சல்வார் உடையை அணிந்திருந்தார். மேலும், அவரைத் தூக்கிட பைக்கின் கிளட்ச் வயர் பயன்படுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிப்பதற்காக வயல்வெளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இத்தகைய கொடூரமான சூழ்நிலையைக் கண்டு, இவர்கள் இருவரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவே அவர்களின் குடும்பத்தினர் உறுதியாக நம்புகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…