இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு பயன்படுத்தி வருகின்றனர். சில முக்கிய தேவைகளுக்கு வங்கி கணக்கு என்பது அவசியமானதாக இருப்பதால் அனைவரிடமும் தற்போது வங்கி கணக்கு உள்ளது. இந்நிலையில் 2 முதல் 10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலேயே விட்டுவிட்டீர்களா? உங்களுக்கான புதிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க கேஒய்சி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய பழைய வங்கிக் கணக்கின் பேலன்ஸை https://udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…
அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…
அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…
தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…