காலையில் எழுந்து பல் துலக்குவது வாயை சுத்தம் செய்யவும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பல் துலக்குவதால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். ஒரு சிலர் நீண்ட காலமாக ஒரே டூத் பிரஷ்ஷை உபயோகப்படுத்துகின்றனர். அப்படி செய்யக்கூடாது. பல் துலக்கும் பிரஷ்ஷை பொதுவாக 3,4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம்.
அதன் தூரிகைகள் தேய்ந்து விட்டாலோ, வளைந்து விட்டாலோ உடனடியாக பிரஷ்ஷை மாற்ற வேண்டும். சளி, காய்ச்சல் வேறு ஏதாவது தொற்றிலிருந்து மீண்ட பிறகும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். நாட்கள் செல்ல செல்ல பல் துலக்குவதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை சேர்கின்றன. இது வாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை தவிர்ப்பதற்காக 3,4 மாதங்களில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…