இன்னும் சற்று நேரத்தில்… 21 மாவட்டங்களில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!

Spread the love

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திற்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

காதலனுடன் ஓடிய மகள்.. உயிரோடு இருக்கும்போதே ‘திதி’ கொடுத்த பெற்றோர்… ஊரே பார்க்க மகளுக்கு நடந்த ஈமச்சடங்கு… ஆத்திரத்தில் பெற்றோர் எடுத்த முடிவு..!!

பெற்ற மகளை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கருதி, குடும்பத்தினர் அவருக்கு ஈமச்சடங்குகளைச் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. வறுமையான…

14 minutes ago

மயக்க மருந்து கலந்த ஜூஸ்.. இரவு முழுவதும் ஆசிரியையை… ஆண்மை ஊக்க மருந்து உட்கொண்டு வெறி ஆட்டம்… 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மற்றும்…

21 minutes ago

சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு.. பலத்த காற்றால் நேர்ந்த விபரீதமா..? இணையத்தைக் கலக்கும் பகீர் வீடியோவின் பின்னணி..!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பரபரப்பான சந்தைப் பகுதி ஒன்றில் பல மாடி கட்டிடம்…

22 minutes ago

“என்னை முதலமைச்சராக்க துடித்த திமுக, அதிமுக நிர்வாகிகள்” ரகசியத்தை உடைத்த திருமாவளவன்.. தமிழக அரசியலில் புதிய புயல்..!!

அதிமுக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் தன்னை முதலமைச்சராக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததாக விசிக தலைவர் திருமாவளவன்…

27 minutes ago

“சடலத்தை நாய்களுக்கு இரையாக்குங்கள்” என்னை மன்னிச்சிடுங்க அம்மா.. ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை.. கண்ணீர் வரவழைக்கும் கடைசி கடிதம் சிக்கியது..!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள பொன்னபுரம் ரயில்வே கேட் அருகே சிரஞ்சீவி என்ற இளைஞர் ரயிலின் முன்…

39 minutes ago

அந்த ஆசையில் தான் சி.வி சண்முகம் இப்படி பேசுறாரு… பகீர் கிளப்பிய ஓ.எஸ் மணியன்..!

அமைச்சராக வேண்டும் என்ற அதிகார ஆசையினால்தான் சி.வி.சண்முகம் போன்றவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக…

43 minutes ago