ஜார்ஜர் மாவட்டத்தை சேர்ந்த மோகித் குமார் (23), அனுஜ் குமார் (25) ஆகியோர் தார் வகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காரை நிறுத்தாமல் கதவை திறந்து பொதுவெளியில் அசிங்கமாக சிறுநீர் கழித்துள்ளனர். இதனை வெளியே இருந்து கண்ட பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலருடைய கண்டனங்களையும் பெற்றதை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அனுஜ் காரை ஓட்டியதும் மோகித் கதவை திறந்து சிறுநீர் கழித்ததும் தெரியவந்தது.
அதேசமயம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோகித் குமாருக்கு முன்பே கொலை, தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருத்தல் குறித்த பல வழக்குகள் இருப்பதுடன் 2022 டிசம்பர் மாதத்தில் ஜாமினில் வெளிவந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சட்டத்தை மீறி பொதுவெளியில் அருவருப்பான செயல்களை நிகழ்த்துவோர்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…