பட்டப்பகலில் பயங்கரம்..! வழக்கறிஞர் தலையில் பாய்ந்த தோட்டா.. சுட்டுத்தள்ளிவிட்டு தப்பியோடிய கொலையாளிகள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூரக் கொலை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், வழக்கறிஞரை வழிமறித்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதைக் காண முடிகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையைச் செய்துவிட்டு குற்றவாளிகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நின்றது. இதனால் பதற்றமடைந்த கொலையாளிகள், வண்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது குற்றவாளிகளை அடையாளம் காணப் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு வழக்கறிஞர் இவ்வளவு துணிச்சலாகக் கொல்லப்பட்டது உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருவதோடு, தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“மாணவர்களா? மனிதாபிமானமற்றவர்களா?… திருப்பதிக் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம்… வைரல் வீடியோவால் கொந்தளித்த நெட்டிசன்கள்”..!!!

திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…

12 minutes ago

“எனக்கு 60 உனக்கு 25”.. 35 வயது தான் வித்தியாசம்… கிராமமே மிரண்டு போன ‘காதல் திருமணம்’.. வைரலாகும் தாத்தா-பேத்தி காதல் கதை…!!

60 வயது முதியவர் மற்றும் 25 வயது இளம்பெண் இடையிலான இந்த உறவு சமூக ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் விசித்திரமாகவும்,…

22 minutes ago

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

43 minutes ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

47 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

1 மணத்தியாலம் ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

1 மணத்தியாலம் ago