இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 65 வயது பாட்டியை 25 வயது பேரன்பாலியில் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த பிறகு அந்த மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி மதியம் தனது பேரன் வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் சில நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் பேரனால் தனக்கு அச்சுறுத்தல் வந்ததால் இவர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். ஆறு வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தினம் தோறும் நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதுவும் சொந்த பேரனால் பாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மாம்பழம் பறிக்கச் சென்ற ஒரு நபர் செய்த காரியம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் தேர்தலிலேயே 108…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் கேக் கடைக்குச் சென்று அங்குள்ள கேக்கின் விலையைக் கேட்கிறார்.…
பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் (66) கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி திரையுலகினரிடையே பெரும்…