உத்திரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் முதியவர் ஒருவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை 5 மணிக்கு மேல் தளத்தில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தபோது முதியவர் தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சிறுமியை விட்டு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முதியவரை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…