தனிநபர் கடன் வழங்கும் தமிழக அரசு…! யாருக்கெல்லாம் கிடைக்கும்…? வெளியான முக்கிய தகவல்…!!

Spread the love

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனிநபர் கடன் உதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில உலக வாழ்வாதார இயக்கத்தில் சிறப்பு சுய உதவி குழுக்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தனிநபர் மற்றும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கவும் தனிநபர் ஒருவருக்கு 40,000 ரூபாய் கடன் வழங்கப்படும்.

சுமார் 6000 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் உதவியை பெற சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர் கணவர் அல்லது மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். திருநங்கைகள் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு கடனுதவி கிடைக்கும்.

கடன் உதவி பெறுபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஊரகப்பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி வேண்டும். தனிநபர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால் UDID அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை பெற்றிருப்பது அவசியம். திருநங்கை என்றால் சமூக நலத்துறையால் வழங்கப்படும் விளையாட அட்டையை பெற்றெடுக்க வேண்டும்.

மேலும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பிணையம் எதுவும் இல்லாமல் 40,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தி விட்டால் மீண்டும் வங்கி கடன் உதவி பெற்று கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

2 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

3 மணத்தியாலங்கள் ago