திட்டக்குடி அருகே நேற்று அரசு பேருந்து கார்கள் மீது மோதிய விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே திருவண்ணாமலை அடுத்த ராஜந்தாங்கலில் இன்று காலை அரசு பேருந்து கார் மீது மோதியதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அருகே இரண்டு அரசு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் துளி துடித்து உயிரிழந்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…