புதுடெல்லியில் காப்பீடு பிரிமியம், வருகின்ற 15ஆம் தேதி முதல் யூ.ஐ.பி பரிவர்த்தனை ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ மூலம் அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்பலாம். பங்குச் சந்தை முதலீட்டுக்காக பரிவர்த்தனை வரம்பு ரூ. 2 லட்சம். கல்வி கடன் மற்றும் ஐபிஓ ஆகியவற்றிற்கு ரூ. 5 லட்சம். அதேபோல் போக்குவரத்து கடனுக்கு ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை அனுப்பலாம். கடன் அட்டை நிலுவைக்கு 2 லட்சம் முதல் 6 லட்சம். நகை வாங்குவதற்கு ஒரு லட்சத்திலிருந்து 6 லட்சம். தற்போது பண வர்த்தனை தொகை அதிகரித்து உள்ளதால் இது போன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக என்.பி.சி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…