புதுடெல்லியில் காப்பீடு பிரிமியம், வருகின்ற 15ஆம் தேதி முதல் யூ.ஐ.பி பரிவர்த்தனை ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு யுபிஐ மூலம் அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்பலாம். பங்குச் சந்தை முதலீட்டுக்காக பரிவர்த்தனை வரம்பு ரூ. 2 லட்சம். கல்வி கடன் மற்றும் ஐபிஓ ஆகியவற்றிற்கு ரூ. 5 லட்சம். அதேபோல் போக்குவரத்து கடனுக்கு ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை அனுப்பலாம். கடன் அட்டை நிலுவைக்கு 2 லட்சம் முதல் 6 லட்சம். நகை வாங்குவதற்கு ஒரு லட்சத்திலிருந்து 6 லட்சம். தற்போது பண வர்த்தனை தொகை அதிகரித்து உள்ளதால் இது போன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக என்.பி.சி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
