தமிழகத்தில் தங்கத்தின் விலை தற்போது சவரன் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சுப காரியங்களுக்கு நகை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏழை எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, ரேஷன் கடைகள் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று ‘தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்கம்’ சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை தினமும் மாறுபடுவதால் ரேஷன் கடைகளில் நேரடியாக விற்பனை செய்வது அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த எடையுள்ள நகைகளைத் தவணை முறையில் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…