நெஞ்சை பதறவைக்கும் அமேசான் பயங்கரம்: மீன்பிடி வலையில் சிக்கிய ராட்சத அனகோண்டா – நெட்டிசென்களை மிரளவைக்கும் வீடியோ…!

Spread the love

அமேசான் காட்டுப் பகுதியில் ஒரு மீனவர் வீசிய மீன்பிடி வலையில், மீன்களுக்குப் பதிலாக ஒரு ராட்சத அனகோண்டா பாம்பு சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. அமேசான் நதிப் பகுதியில் படகில் சென்றபடி அந்த மீனவர் அனகோண்டா பாம்பை கையில் பிடித்திருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைக்கின்றன. மனிதர்களை எளிதில் விழுங்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாக இருக்கும் அந்தப் பாம்பைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பையும் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ ‘pontodevistaabr’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வலையில் சிக்கிய அந்த ராட்சத அனகோண்டா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே மீனவரால் எவ்வித பயமும் இன்றி அதன் உடலையும் வாலையும் கையில் பிடித்து வீடியோ எடுக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பாம்பு இறந்துவிட்ட நிலையிலும் அதன் அச்சுறுத்தும் தோற்றம் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.

https://www.instagram.com/reel/DZh4-awu_UT/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

இந்த வைரல் வீடியோவிற்கு சமூக வலைத்தள பயனர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “பாம்பு இறந்துவிட்டதால்தான் மீனவர் தப்பினார், அதுவே உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பலவீனமான இதயம் கொண்டவர்கள் இந்த வீடியோவைப் பார்த்தால் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்ற லெவலுக்கு இந்த அமேசான் அனகோண்டா வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Swetha

Recent Posts

“திமுக-விற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. முதல்வர் விஜய் கையில் இருக்கும் அந்த ’16 துறை’ ரகசிய பட்டியல்…. சட்டசபையில் வெடிக்கப்போகும் பாம்….!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…

2 seconds ago

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

5 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

8 minutes ago

CSK ஜெர்சியுடன் பிரம்மாண்ட கட்-அவுட்… விண்ணதிரும் முழக்கங்கள்… இணையத்தைக் கலக்கும் தோனி ரசிகர்களின் மிரட்டலான பாலாபிஷேக வீடியோ…!

எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…

14 minutes ago

ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. திமுக சீனியர்களுக்கு காத்திருக்கும் செக்…. அதிர்ச்சியில் அறிவாலயம்… கசிந்த ‘ரகசிய அறிக்கை’…!

திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…

15 minutes ago

“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண்…

19 minutes ago