தமிழகத்தில் புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பியவுடன் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 2026-க்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முறை மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 6 மாத காலத்திற்கு ‘Perplexity Pro AI’ வசதியும் இலவசமாக வழங்கப்படும் எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மடிக்கணினிகள் HP, Dell, மற்றும் Acer ஆகிய முன்னணி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை Intel i3 அல்லதுAMD Ryzen 3 செயலி, 8GB/12GB RAM மற்றும் 256GB SSD வசதியுடன் இருக்கும்
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…