தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கின்றார். முதல் கட்டமாக அரசு பொறியியல்,…
தமிழகத்தில் புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்குத் திரும்பியவுடன் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 2026-க்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை…
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டு வந்த விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கொரோனா காரணங்களால் கைவிடப்பட்டிருந்தது. 2021-ல் திமுக ஆட்சி அமைத்த பின்னர், மீண்டும்…
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்களை ஏமாற்றும் வகையில் பல கோடி செய்திகளும் இணையத்தில் அவ்வப்போது உலா…