தமிழகத்தில் இலவச வீட்டுமனை பட்டாவில் கூடுதல் அம்சத்தை அரசு கொண்டு வந்துள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் பட்டா பெறுபவர்கள் அதனை வாரிசுகளின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விற்பனை செய்யவும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் இருந்த தடைகளை அரசு தற்போது நீக்கியுள்ளது.. முதல் கட்டமாக நேற்று சென்னையில் 6007 பேர் புதிய தளர்வுகள் உடனான இலவச பட்டாவை பெற்றுள்ளனர். தமிழக முழுவதும் இனி இதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தலைவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…