தமிழகத்தில் இலவச வீட்டுமனை பட்டாவில் கூடுதல் அம்சத்தை அரசு கொண்டு வந்துள்ளதாக சற்று முன் அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் பட்டா பெறுபவர்கள் அதனை வாரிசுகளின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விற்பனை செய்யவும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் இருந்த தடைகளை அரசு தற்போது நீக்கியுள்ளது.. முதல் கட்டமாக நேற்று சென்னையில் 6007 பேர் புதிய தளர்வுகள் உடனான இலவச பட்டாவை பெற்றுள்ளனர். தமிழக முழுவதும் இனி இதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…