தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மற்றும் செயற்கை முறைகளைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரசாயனம் மூலம் பழங்களைப் பழுக்க வைக்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடும் கடைகளுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்தோடு அந்தக் கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மாம்பழ வியாபாரிகளிடையே பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…