பெண் பிள்ளைகளே இப்படியா..? ரூ.4 கோடி சொத்தை கோவிலுக்கு கொடுத்த நபர்… கண்ணீர் விட்டு சொன்ன அதிர்ச்சி காரணம்..!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் விஜயன். முன்னாள் ராணுவ வீரரான இவர் அவருடைய வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் நான்கு கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார். இதை கவனித்த அதிகாரிகள் இவரை அழைத்து விசாரித்துள்ளார்கள். அப்போது அவர் கூறுகையில், எனக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். எனக்கு வயதாகிவிட்டது.

அவர்கள் என்னை கவனிக்க மாட்டார்கள். என் மகள்கள் என்னை அப்பா என்றும் பார்க்கவில்லை. சொத்துக்காக இரண்டு மகள்களும் என்னை மிரட்டினார்கள். அவர்களுக்கு இது தேவையில்லை. அதனால் தான் என்னுடைய சொத்துக்களை கோயில் உண்டியலில் செலுத்தினேன்” என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார்.

Soundarya

Recent Posts

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

15 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

19 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

31 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

37 minutes ago

அட கொடுமையே… சுதந்திர தின நாளில் இப்படியா?… புர்கா அணிந்து மாணவிகள் செய்த காரியம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்… உ.பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…

54 minutes ago

அறிவாலயத்துக்குப் பறந்த ரகசிய புகார்…. தவெக-வுக்கு முட்டுக் கொடுக்கும் திமுக ‘இனிஷியல் லு’ அமைச்சர்?…. சட்டமன்றத்தில் அரங்கேறும் திடீர் திருப்பம்…..!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…

1 மணத்தியாலம் ago