அடிக்கடி ஒரே சண்டை… காதல் மனைவியை கூப்பிட சென்ற கணவர்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த மாமனார்… குமரியே ஆடிப்போச்சு..!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே தன்னுடைய காதல் மனைவியை அழைத்து செல்வதற்கு வந்த மருமகனை மாமனார் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிபின் .  25 வயதான இவர் ஞானசேகரன் என்பவருடைய மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார் . இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கோபத்தில் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் சிபின். அப்பொழுது மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை சிவின் தலையில் தூக்கி போட்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிபினை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .இந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Soundarya

Recent Posts

“ஒரே ஒரு பெண்… 9 கணவர்களுடன் முதலிரவு…. லட்சக்கணக்கில் பணம் அபேஸ்… மகாராஷ்டிராவை மிரள வைத்த ‘கில்லாடி’ மணப்பெண்… உலகையே நடுங்க வைக்கும் மாஃபியா திருட்டு”.!!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த நூதனத் திருமண மோசடி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகேஷ் ஷிண்டே என்ற இளைஞர்…

3 minutes ago

“விஜய் பக்கம் தாவும் விசிக?”…. கூட்டணியில் இணையும் கம்யூனிஸ்ட்கள்.. அதிர்ச்சியில் திராவிடக் கோட்டை…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…

19 minutes ago

“2016-ல் விஜயகாந்த்… 2026-ல் விஜய்”…. 113-ல் நிற்கும் தவெக.. கம்யூனிஸ்டு, விசிக சர்ப்ரைஸ்?… பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…

24 minutes ago

‘தாத்தா தான் இப்படி பண்ணாரு’… 5 வயது சிறுமியை சீரழித்த வழக்கறிஞர்.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்… போபாலில் அரங்கேறிய கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

25 minutes ago

“உதட்டில் காயம்.. சிதறிக் கிடந்த வளையல்கள்”… அம்மாவின் அருகிலேயே நடந்த பயங்கரம்… 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…

29 minutes ago

புதுச்சேரி ரிசார்ட்டில் ‘குவிந்த’ அதிமுக எம்எல்ஏக்கள்… விஜய்க்காக எடப்பாடி போடும் ‘ஸ்கெட்ச்’… அடுத்து நடக்கப்போகும் ‘மெகா’ ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…

33 minutes ago