ரசிகரக்ள் ஷாக்..! “நிறைந்த இதயத்துடன் ஒய்வு பெறுகிறேன்” வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா திடீர் அறிவிப்பு..!

By Soundarya on மார்கழி 4, 2025

Spread the love
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து   ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 8 T20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 120 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.